Showing posts with label kilampur. Show all posts
Showing posts with label kilampur. Show all posts

Oct 22, 2013

கீழாம்பூரில் 3 மணி நேரம் உயிருக்கு போராடிய மயில்

ஆழ்வார்குறிச்சி:கீழாம்பூரில் மூன்று மணி நேரமாக உயிருக்கு போராடிய மயிலை வனத்துறையினர் மீட்டனர்.கீழாம்பூரில் ஆற்றுக்கு செல்லும் வழியில் மயில் ஒன்று தரையில் விழுந்து கிடந்தது. அவ்வழியே குளிக்க சென்ற ஆம்பூரை சேர்ந்த வெள்ளப்பாண்டியன், பட்சிராஜன் ஆகியோர் மயிலை பார்த்தனர். ஏதோ ஒரு சூழ்நிலையில் மயில் உயிருக்காக போராடுவதை

Read More Full Information Visit Tamil Blog Dinamalar