Oct 30, 2013

சபரிமலையில் 18-ம் படி அருகே தேங்காய் உடைக்க தடை!

சபரிமலை: சபரிமலை பாதுகாப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக, 18-ம் படியின் இரண்டு பக்கங்களிலும், தேங்காய் உடைக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. சபரிமலை செயல் திட்ட உயர்மட்ட கமிட்டி தலைவர் ஜெயக்குமார் கூறியதாவது:சபரிமலை கோவிலின் கல்சுவரில், 18-ம் படியின் இரண்டு பக்கங்களிலும், தேங்காய் உடைப்பது இந்த சீசனில் மாற்றப்படும். பக்தர்கள், 18-ம் படியேற வரிசையில் நிற்கும்.

Read More Information Tamil Newspaper Dinamalar

No comments:

Post a Comment