Oct 21, 2013

ஈராக்:தற்கொலைப்படை தாக்குதலுக்கு 49 பேர் பலி

பாக்தாத்:ஈராக்கில் நேற்று நடந்த இரண்டு மனித வெடிகுண்டு தாக்குதலில் நாடு முழுவதிலும் 49 பேர் பலியானார்கள்.முதலில் ஓட்டலில் மனித வெடிகுண்டு வெடிக்கச்செய்ததில் 12க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். மற்றவை நாடெங்கிலும் நடந்த தாக்குதலில் 37 பேர் பலியாகிஉள்ளனர். இது கடந்த 5 ஆண்டுகளில் இது மோசமான தாக்குதல் என சொல்லப்படுகிறது.

Read More for Full Information Visit Tamil News Dinamalar ePaper

No comments:

Post a Comment