Oct 22, 2013

நெல்லையில் போலீஸ் விசாரணையில் இறந்த வாலிபர்உடலை வாங்க மறுத்து

திருநெல்வேலி:நெல்லை அருகே போலீஸ் விசாரணையின் போது இறந்த வாலிபர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.நெல்லை அருகே ரெட்டியார்பட்டியைச் சேர்ந்த பலவேசம் மகன் கணேசன்(28). லாரி டிரைவர். குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்த இவர், கடந்த ஆண்டு சிறையில் இருந்து வெளியே வந்தார்.ஊரில் நடந்த தகராறு சம்பவம் குறித்து.

Read More for Full Information Visit Tamil News Dinamalar ePaper

No comments:

Post a Comment