Oct 24, 2013

தோனி வீடு மீது மர்ம நபர்கள் கல்வீச்சு

ராஞ்சி : இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனியின் வீடு மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியா உடனான 4வது ஒருநாள் போட்டி மழையால் நிறுத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே இரவு 9.30 மணியளவில் இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. தாக்குதல் நடைபெற்ற போது தோனியின் குடும்பத்தார் மைதானத்தில் இருந்ததால் யாருக்கும்.

Read More for Full Information Visit Dinamalar ePaper Tamil Newspaper

No comments:

Post a Comment