Oct 23, 2013

புற்றுநோய் சிகிச்சை பிரிவு துவங்க பிரியங்கா ரூ.50 லட்சம் நன்கொடை

மும்பை: பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, தன் தந்தையின் நினைவாக, மும்பையில் உள்ள மருத்துவமனையில், புற்று நோய் வார்டு கட்டுவதற்கு, 50 லட்சம் ரூபாய் நன்கொடை அளித்துள்ளார்.

Read More Information Dinamalar ePaper

No comments:

Post a Comment