Oct 30, 2013

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, "டாஸ்மாக்' கடைகளில், 12 நாட்களுக்கு தேவையான, மதுபானங்களை இருப்பு வைக்க, உத்தரவிடப்பட்டு உள்ளது. தீபாவளி தினமான, 2ம் தேதி அன்று, ஒரே நாளில், 150 கோடிக்கு, "சரக்கு' விற்பனையாகும் என்றும், 1ம் தேதி முதல், 4ம் தேதி வரையிலான, நான்கு நாட்களில், மொத்தம், 400 கோடி ரூபாய்க்கு விற்பனையாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Read More Visit Tamil News Dinamalar epaper

No comments:

Post a Comment